11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?

11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்? திருச்சி : திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.என்.ராமஜெயம். இவர் திமுக முதன்மைச் செயளாலரும், அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரர் ஆவார். ராமஜெயம் இறந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் நினைவில் வாழும் மக்கள் நினைவு அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர். பிறந்த ஊரினை நினைவு கூறும் வகையில் ராமஜெயம் மற்றும் அவர் சகோதரர்களுக்கு … Read more

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்!

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - குட்டை உடைத்த அமைச்சர்கள்!

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்! திருச்சியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதையடுத்து அதில் முதல்வர் அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அன்பில் மகேஷ் அவரது நண்பர் உதயநிதி குறித்து புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். ஆனால் அவ்வாறு பேசும் பொழுது முதல்வர் ஸ்டாலின் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்லை. அதிலும் … Read more

உச்ச நீதிமன்றத்தின் கறார் உத்தரவு! களத்தில் இறங்கும் தமிழக அரசு!

இந்த வருடம் முடிவதற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருக்கின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆகவே தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் நிர்வாகம் செய்வார்கள் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்களுடைய பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. அச்சமயம் டிசம்பர் … Read more

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறார் உதயநிதி. மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் திருச்சி பகுதியில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த கே என் நேரு கிட்டத்தட்ட ஓரம் கட்டி வருகிறார் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு தான் எதிர்காலம் என்று கணித்து அவர் … Read more

அடுக்கடுக்கான கேள்வியை கேட்ட திமுக. நிர்வாகி! மிகப் பெரிய அதிர்ச்சியில் முக்கிய இலாகாவின் மந்திரி!

அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் விவாகரத்தில் 800 கோடி ரூபாயை மீட்பதற்காக நடத்திய காவல்துறையினர் வேட்டை குறித்த குற்றச்சாட்டிற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுவது ஏன்? என்று கீழே நேரு கேள்வி எழுப்பி இருக்கின்றார். முன்னாள் அமைச்சரும், தலைமை கழக முதன்மை செயலாளருமான கே என் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் மரணம் குறித்த பொய்யான தகவலை வெளியிட்டதாக எங்கள் கழகத் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் … Read more