இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Penalty for violating restrictions again! Do you know in which district?

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா? இரண்டு ஆண்டுகளாக குறைந்த அளவில் அதிகம் காணப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போதுதான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்,அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. எவரும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால்  கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சில  வாரங்களுக்குப் பிறகு   தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது காஞ்சிபுரத்தில் தொற்று பாதிப்பானது சற்று அதிகமாக … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் … Read more

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

Pon Radhakrishnan Condemn Kanchipuram District Collector-News4 Tamil Online Tamil News Chennal3

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !! காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து … Read more