இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!

Holidays for schools and colleges in this district! Sudden announcement issued by the District Collector!

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டார் பகுதியில் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்த டிசம்பர் மூன்றாம் தேதி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் தேர்பவனி நடக்க உள்ளது. இதனை காண பல … Read more

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?

Office work for eighth graders! Do you know in which city?

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது  ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான  இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள   அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான  02 காலியிடங்கள் உள்ளது. … Read more

  சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Intoxicated Asami who showed his handkerchief to the girl! Public who gave Dharma blows!

சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்தவர் சுமன் .இவர் தனது மகன் மற்றும் மகள் என்று  குடும்பத்தோடு  அருகில் இருக்கும் புத்தக கடைக்கு  சென்றார் . சுமன் அவரின் மகளுக்கு  பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அனைவரும் கடைவீதிக்கு சென்றனர். அப்பா முன்னே செல்லவே அம்மா மற்றும் தன் குழந்தைகளுடன் பின்னாடி கடைகளை சுற்றி பார்த்த படியே   வந்தனர் .அப்போது அங்கு இருந்த குடிபோதை  ஆசாமி … Read more

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீரென உள்வாங்கியது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்ததாகவும் ,திருவள்ளுவர் சிலை இருக்கும் வரை கடல் உள்வாங்கி இருப்பதனை நன்றாக காணப்பட்டதாக அப்பகுதி … Read more