நான் இறந்த பின் எனக்காக இதை செய் – சந்திர பாபு கண்ணதாசனிடம்

நான் இறந்த பின் எனக்காக இதை செய் - சந்திர பாபு கண்ணதாசனிடம்

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   MGR -யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் எண்ணம் நிறைவேறாமல் … Read more

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு!!

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு!!

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு சினிமாவை தொழிலாக பார்க்காமல் வாழ்க்கையாகவே வாழ்ந்த தமிழ் திரையுலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் பட்டி தொட்டி மக்களை தனது அசுர நடிப்பால் கட்டி போட்டவர். நடிப்புக்கு உயிர், உருவம் கொடுத்து அழகாக தனது நடிப்பை வெளிக்காட்டி நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட தலை சிறந்த நடிகர் சிவாஜி. ‘அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு டா சாமி.. உன் நடிப்பில் சிவாஜி கணேசனே தோற்று போய்விடுவார்’ என்று நம் ஊர் … Read more

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு வணங்காமுடி காரை முத்துப் புலவர் கமகப்பிரியா ஆரோக்கியசாமி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் பாண்டிமாதேவி இயேசுகாவியம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றியுள்ளார் மேலும் … Read more