சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…

Marriage in the morning.. Evening work for the groom? People of the region of tragedy!...

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!… கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்சுவாமி. இவருக்கும் அதே இருக்கும் ஒரு பெண்ணுக்கு ம் திருமண நடைபெற இருந்தது. நேற்று இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட காலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்சுவாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரண நெஞ்சு வலி தான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். … Read more

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!     கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.     அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு … Read more