ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த ஆணுறைகள்! அந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ்!

Condoms that were a kilometer away! The police who brushed off the case!

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த ஆணுறைகள்! அந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ்! கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய ஆணுறைகளை மர்ம நபர்கள் சாலையில் வீசிய வழக்கில் திடீரென ஒரு தங்கும் விடுதியில் இருந்த ரகசிய அறை மூலம் விபச்சாரம் நடந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்ட மேம்பால பகுதியில் சென்னை- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு … Read more

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

The act of a mouse favorite farmer! Surprise for that area!

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்! எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல்  சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் … Read more

டாஸ் போட்டு யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த இளைஞர்! எங்கு தெரியுமா?

டாஸ் போட்டு யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த இளைஞர்! எங்கு தெரியுமா?

டாஸ் போட்டு யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த இளைஞர்! எங்கு தெரியுமா? கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சக்லேஷ்பூர் தாலுகாவில் இந்த சம்பவம் நடந்தது.சக்லேஷ்பூரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒரு அண்டை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுடன் காதல் கொண்டார்.இது ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கியது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர்.அவர்களின் காதல் உறவு மலர்ந்தது.ஆறு மாதங்களுக்கு முன்பு அதே இளைஞன் மற்றொரு … Read more

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா?

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா?

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா? இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு இப்போது இந்தியாவில் அதிக மொழி பேசும் மாநிலமாக உள்ளது.பெங்களூரில் இன்று மொத்தம் 107 மொழிகள் பேசப்படுகின்றன.தில்லி கல்வியாளரால் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய பகுப்பாய்வு இந்தியாவின் 22 திட்டமிடப்பட்ட மற்றும் 84 திட்டமிடப்படாத மொழிகள் உட்பட 107 மொழிகள் பெங்களூரில் பேசப்படுகின்றன என்று கூறுகிறது. 100 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் … Read more

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!

Dasara festival begins next month High level meeting in the presence of the Chief Minister!

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்! ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து  ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி … Read more

பிரபல திமுக பிரமுகர் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு! சொகுசு காரில் ஏற்பட்ட பரிதாபம்!

7 killed, including famous DMK leader's son Awful luxury car!

பிரபல திமுக பிரமுகர் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு! சொகுசு காரில் ஏற்பட்ட பரிதாபம்! கர்நாடகாவின் பெங்களூரு நகரில், கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆடி சொகுசு கார் ஒன்று, நள்ளிரவு நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வண்டி ஓட்டியவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர்களில் ஒருவர் … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

ஸ்டூவர்ட் பின்னி 2014இல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார் மற்றும் கடைசியாக 2016 இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக லாடர்ஹில்லில் நடந்த டி 20 யில் விளையாடினார்.இவர் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நடுத்தர வேக பந்துவீச்சாளர். இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஆகஸ்ட் 30 திங்கள்கிழமை முதல் வகுப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திரமான இவர் மூன்று டெஸ்ட்,14 ஒருநாள் மற்றும் இரண்டு டி 20 போட்டிகளில் இந்தியாவிற்காக … Read more

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி!

Superstar rajinikanth's friend passed away

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.மேலும் அவரின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையான நவம்பர் 4 அன்று தியேட்டரில் வெளியாகிறது.கடைசியாக அவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை இவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கதை … Read more

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!

CM violates curfew rules! People who criticize as irresponsible personality!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்! கொரோனா தொற்றின் காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் அவர் சொந்த ஊரான தார்வார் மாவட்டதிற்கு செல்லவில்லை.தற்பொழுது அங்குள்ள அவர் சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றார்.இவர் அங்கு சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டது. … Read more