ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

The achievement of the regime amazes everyone! How does everything go like this!

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாரதிய ஜனதா அரசு எந்தவித உதவியையும் செய்து கொடுக்கவில்லை என்றும் மக்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமலும் திகைத்து நிற்கின்றனர். நான் முதல் … Read more

தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா!

Can this be done in the exam? Police action! Come to us!

தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா! சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். புதியதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உடல்தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள  ஆயுதப்படை மைதானத்தில் வைத்து … Read more

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு … Read more

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு!

What Modi is doing is the culmination of betrayal! What to do? Opposition leader only attack!

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு! கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அரசு புதிய மின்சார சட்டத்தை கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகம் தனியார் வசம் சென்றுவிடும். கட்டணத்தை செலுத்தாவிட்டால் எக்காரணம் கொண்டும் மின் வினியோகம் செய்யப்படாது. மின் மானியம் ரத்து … Read more

வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்!

People praised by the action of the villain actor!

வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்! தமிழில் நான் ஈ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட நடிகர் என்றாலும் தமிழில் அதுதான் முதல் படமாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு முடிஞ்சா இவன புடி, புலி மற்றும் பாகுபலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவரைப்போல பல படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் … Read more

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்ததும் கர்நாடக அரசு, பாஜக அரசு இதனை நிறைவேற்ற விடாப்படியாக உள்ளது. இது சம்பந்தமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். மாலை 6.30 மணிக்கு இருவரும் சந்தித்து ஆலோசனை செய்தனர். அரை மணி நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் … Read more

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்?

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்? தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பலகாலமாக காவேரி தொடர்புடைய பிரச்சனைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தமிழக அரசானது இதுபற்றி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியது. ஆனால் தமிழக அரசு கேட்கும் எந்தவித கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை.அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் காவிரி ஆற்றின் மேகதாது அணை கட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் கர்நாடகா அதை சிறிதும் மதிக்காமல்  மேகதாது அணையை கட்ட பல நடவடிக்கைகளை … Read more

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து!

Accident that killed the national award winning famous young actor!

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து! யார் உயிர் எப்போது போகும் என்பது யாருக்கு தெரியும். உயிர் என்பது யார் கையிலும் இல்லை, ஆனால் நாம் தான் அதை பாதுகாக்க வேண்டும். யாரவது நினைத்து இருப்பார்களா இவ்வளவு சின்ன வயதில் உயிர் போகும் என்று. இவரது இயற்பெயர் விஜய்குமார் பசவராஜயா என்றாலும் மேடைப் பெயரான சஞ்சாரி விஜயே அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொடகு என்ற மாவட்டத்தில் மனநிலை சரியில்லாத ராய் டிசோசா 50 வயது. இவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து 8 பேர் ஞாயிற்றுக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் கடந்த ஜூன் 9ஆம் தேதி விராஜ்பேட்டை டவுன் காவல் … Read more

கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது. கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் … Read more