முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்!

AIADMK promises former minister Consider the ruling party!

முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்! ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பது இதுதான். தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை … Read more

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்!

Wandering crowd in the role of Karur! 1 liter of petrol for 20 screws!

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்! கரூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.பெட்ரோல் விலையுயர்ந்த நிலையில் இம்மாறியான சலுகைகள் கரூர் மாவட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடத்தி வருகிறது.பத்து திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும்,இருபது திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் என்னும் இந்த அறிவிப்பால் … Read more

லஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி – ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!

லஷ்மி விலாஸ் வங்கியில், வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கியின் தலைமை இடம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. தற்போது இந்த வங்கியின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ரிசர்வ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அது … Read more

உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!

கரூர் மாவட்டம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்கள்: 16 ஊதியம்: ரூ.35,400 – 1,12,400 கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் Diploma வயதுவரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://karur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து … Read more

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் !!

கரூர் மாவட்டத்தில் இணைய தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்க்கள் வழங்கப்படும் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பொருட்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள தொழில்நுட்ப கருவின் இணைய இணைப்பு சரிவர இயங்காத … Read more