கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more