தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு … Read more

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

New dam across the Kaveri !! Stalin goes to Delhi !! Farmers fear !!

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!! தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் காவேரி பிரச்சனையானது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டத் திட்டம் தீட்டி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் டெல்லிக்கு சென்று, அணை கட்டுதலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

நீர்வரத்து அதிகரிப்பு : இந்த முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணையான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 70 ஆயிரம் அடிக்கு மேல் வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து முழுமையாக நிரம்பி , உபரிநீர் தமிழகத்தை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக … Read more

மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அணையின் பாதுகாப்புக்காக அணையில் இருந்து நீரை அதிகமாக திறந்து விடுவது வழக்கமான ஒன்றாகும் . முக்கியமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு … Read more