5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் … Read more

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்..மிரட்டல் விடுத்த காதலன்!

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலன் தனது காதலியை இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சமீபகாலமாக காதலன் தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது காதலி தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்களை கொலை செய்துவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. காதலனை வெட்டி காதலி பிரியாணி சமைத்தது, காதலியை வெட்டி காதலன் சூட்கேசில் அடைத்தது போன்ற பல செய்திகளை நாம் கேட்டறிந்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்கிற பெண்ணை … Read more