முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

The situation of the former chief minister will be known on September 2! Postponement of judgment in Kodanadu case!

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவர்களின் தோழி சசிகலாவும் ஆகியோருக்கு சொந்தமான இடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அது நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் அமைந்துள்ளது. அங்கு 24.04.2017 ஆம் ஆண்டு அங்கு  வேலையில் இருந்த ஓம்பகதூர் காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு, காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது. எனவே இது தொடர்பாக … Read more

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

Kodanad Estate Bungalow Murder Issue-Latest Tamil News Today from News4 Tamil

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது அதற்கு தலையாய பணியாக இருந்து வருகிறது இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவ்வப்போது எடுத்து வருகின்றது. அந்தவகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும் தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.குறிப்பாக கொடநாடு விவகாரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி … Read more