நர்சிங் முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! 

நர்சிங் முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse, Lab Technician பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் … Read more

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு! திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி … Read more

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்! வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் … Read more