இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..

From now on Chennai Municipal Corporation orders to impose appropriate fines for dumping garbage!.. So far lakhs have been collected!..

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..  சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் … Read more

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Freeze Sasikala's assets! Income tax department action!

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை! பினாமி பெயரில் சசிகலா வாங்கியது 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிற்கு ஜெயலலிதா மறைவிற்குப் அடுத்தது பல சோதனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கட்சியும், ஆட்சியும் கையை விட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கை தீவிரமாக காட்டியது. பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more