மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ? ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!
மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ? ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் … Read more