திருந்தாத ஜென்மங்கள்…. கோபத்தின் உச்சக்கட்டத்தில் அஜித் – “விடாமுயற்சி” நிலைமை!

vidaamuyarchi dp

அஜித் விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக டாப் அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஒரு திரைப்படம் வருகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஹாலிவுட் படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருக்கிறது . அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித் … Read more

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!!

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!! நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மதன் சிங் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒன்றை வயதில் ஒரு குழந்தையுமுள்ளது.மைக்கேல் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். சினேகா அடிக்கடி போன் பேசி கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக … Read more

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிகே இந்த கதியா! மேலும் ஒரு மாணவியை கொன்ற ஆன்லைன் வகுப்பு!

ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் மீதான அழுத்தங்கள் அதிகமாவதால் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதற்கு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இந்நிலையில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்ற சுபிக்‌ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையிலேயே பரிசை பெற்ற … Read more

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்! திருச்சியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் அரவிந்த் என்பவருக்கு ரத்ததான கொடை வள்ளல் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. நவல்பட்டு காவல் பயிற்சி நிலையத்தை முதன்மை காவலராக பணியாற்றி வந்துள்ளார் அரவிந்த். இவர் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வந்துள்ளார். இவர் தனது 18 வயதில் இருந்து வருடத்திற்கு நான்கு முறை என மொத்தம் 56 முறை இரத்த தானம் செய்துள்ளார். மேலும் ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களை … Read more

இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்!

இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்! கர்நாடக மாநிலம் முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு இல்லை,இ- பாஸ் தேவை இல்லை, 14 நாட்கள் தனிமை இல்லை பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வரலாம் என உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் முடங்கிய நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ பாஸ் தேவை எனவும், அதேபோல் மாநிலங்களுக்கிடையே செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் வேண்டும் எனவும் … Read more

கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!

கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் பசியால் ஒரு சிறிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தான் கொள்வது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளிலும் அனைவரையும் கொன்று வருகிறது. அனைவரும் வேலையில்லா திண்டாட்டம், பசிக்கொடுமை என மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. … Read more

பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வங்கி மேலாளர் எனக் கூறி ஒரு லட்சம் ரூபாயை அரசு ஓய்வுபெற்ற ஊழியரிடம் கைவரிசை. சென்னை கோட்டூர்புரம், எல்லையம்மன்கோயில் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் ஓய்வு பெற்ற டிஎன்பிசி ஊழியர். இவர் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று வங்கி மேலாளர் பேசுகிறேன் என கூறி போன் கால் ஒன்று வந்துள்ளது.இதனை அடுத்து தொடர்ந்த … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more