செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்!!

செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்! செக் மோசடி வழக்கு ஒன்றில் பிரபல இயக்குனர் சரண் அவர்கள் சினிமா படப்பிடிப்பு அந்த தலைத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, மோசடி வழக்கில் கைதாவது போதைப் பொருட்களை பயன்படுத்துவது என பல்வேறு குற்றங்களிலும் திரைப்பிரபலங்கள் ஈடுபட்டு தான் வருகின்றனர். … Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன? நூதன மோசடியில் ஈடுபட்டும், 16 கோடி ரூபாய் பணமோசடியிலும் ஈடுபட்ட புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2013 ஆம் ஆண்டில், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ரவீந்தர் அவர்கள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதை தொடர்ந்து, சுப்பு இயக்கிய ‘சுட்ட கதை’ படத்தைத் தயாரித்தார். இது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. பின்னர், அவர் தனது தயாரிப்பு  … Read more