21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! BE பட்டதாரி பெண் ஒருவர் ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பூமிகா என்பவர்.இவர் ஒரு BE பட்டதாரி.பூமிகா அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.அதே குடியிருப்பை சேர்ந்த பக்கத்து வீட்டுக்கார்ரான பார்த்திபன் ஷர்மிளா தம்பதியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2-ம் தேதியன்று … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!! தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி,கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமான மழைக்கும்,தமிழகத்தின் பிற 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நாமக்கல்,ஈரோடு,விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர், பெரம்பலூர்,திருச்சி,கரூர், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதைத் தவிர்த்து சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் … Read more

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு! தர்மபுரி அருகே ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இரவுநேரங்களில் வியாபாரிகளிடம்,புழக்கத்தில் விட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியில்,இரண்டு இளைஞர்கள்,அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் ஜெராக்ஸ் மிஷினை நூறு ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து,சற்று வயது முதிர்ந்த வியாபாரிகளிடம்,கொடுத்த பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.இதுபோன்று ஒரு வியாபாரியிடம் 100 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டை கொடுத்துவிட்டு … Read more

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்! கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமும் அரசியல் பற்றியா? படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமும் அரசியல் பற்றியா? படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பல அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தது. அதாவது ஒரு தரப்பு மக்களை உயர்த்தியும் மறு தரப்பு மக்களை தாழ்த்தியும் இவர் படம் இயக்கி வருகிறார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது.   இதனால் இயக்குனர் பா.ரஞ்சித் பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் அவர் அரசியல் கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்க தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தஞ்சாவூர் ராஜராஜ சோழனை பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கி … Read more

இளைய தளபதியுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட பிரபல இயக்குனர்!

இளைய தளபதியுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட பிரபல இயக்குனர்!

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, வசூலில் சாதனை படைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாஸ்டர் திரைப்படமும் தளபதிக்கு நல்ல பாராட்டுக்களையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சரித்திரம் படைக்கும் என நம்பப்படுகிறது.  ஒரு பிரபல இயக்குனர் தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பினை இரண்டு முறை தவற விட்டு விட்டேன் … Read more

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அடுத்த படம் சியான் 60 இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் பிள்ளை துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் சமீபத்தில் எதுவும் எதிர்பார்த்த வசூலையோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ எனும் திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அத்திரைப்படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ என்னும் … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் சிவகுமார் என்றாலே நினைவுக்கு வருவது அவரின் பிள்ளைகள் மட்டுமே. அண்ணன் சூர்யா தம்பி கார்த்திக் இருவரும் திரையுலகில் சரிக்கு சரியாக பேரும் புகழும் சம்பாதித்து வருகின்றனர்.  நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அளவுக்கே தற்போது  நடிகர் கார்த்திக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது சில திரைப்படங்களை ப்ளாப் ஆகி உள்ளது.   நடிகர் கார்த்தியின் … Read more

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்! ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம். இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே. முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் … Read more