Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்னும் நபர் … Read more

நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

நாளை முதல் பொங்கல் விடுமுறையா? தமிழகத்தில் தீபாவளி பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் சென்று திரும்பும் வகையில் கூடுதல் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்! புதுக்கோட்டை அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் அரையாண்டு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் அம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியை கொல்லும் விஷத்தை சாப்பிட்ட பலரும் சிகிச்சை … Read more

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர். 20 வயதாகும் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து. வந்துள்ளார்.இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதல் வயப்பட அதிக மோகத்தால் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளனர்.இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் … Read more

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருப்பாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம்,திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி புகார் … Read more

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது! நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி,நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது மகள் … Read more

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி தனது மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியாது என்பதனால், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு,அங்குள்ள பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுத்திருந்தார். அப்பொழுது, இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று,பழனிசாமியின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு,நிற்காமல் … Read more

மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா?

மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா? நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். மதுரையில் ஜோதி துர்க்கா என்னும் மாணவி நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் திடீரென்று அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். துர்காவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், துர்காவின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீட் தேர்வு … Read more

ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இப்படி பதிவுச் செய்தால் 20% சலுகை:! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இப்படி பதிவுச் செய்தால் 20% சலுகை:!பயன்படுத்திக் கொள்ளுங்கள்! கொரோனா பரவல் காரணமாக,அனைத்து பொது போக்குவரத்துகளும்,ரயில் சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் ரயில் சேவைகளும்,தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியிலிருந்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. பயணிகளுக்கு தொற்று பரவல் தடுக்கும் வகையில்,மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும்,ரயில் … Read more