8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…

  8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…   8000 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட புதிய மொபைலை மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.   மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் தற்பொழுது புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.   மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே மோட்டோ … Read more

புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா?

புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா… பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம் புதிய ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுக சலுகையாக  2999 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய … Read more

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை!!.

  இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை…   இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அதாவது இந்த மாதம் புதிய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆடம்பரக் கார்களான ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயாட்டா நிறுவனங்களின் கார்கள் வரை பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.   புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கார்களில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பரப் பிரிவுகளின் கீழ் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆடி, பென்ஸ், டாடா, … Read more

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

தாம்பரம் மாநகர காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலியை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை நவீன படுத்தும் வகையில் ரோந்து போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அந்தந்த போலீஸ் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய செயலியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தி … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!  மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  … Read more