தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி? வழக்கு சம்ந்தமான முழு விபரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை உத்தரவு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதாகினர். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் அறிவிரை குழுமத்தில் மனு செய்தனர். இதில் கணேஷ்குமார் மீதான … Read more