பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!

Still not linking Aadhaar with PAN?? Final warning issued by the central government!!

பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நாளை முதல் உங்கள் பான் அட்டை மதிப்பை இழந்து விடும். தற்போது ஏற்படும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஒருவரே பல பான் அட்டைகளை பெற்று வருமான வரித்துறை கணக்கில் மோசடி செய்துள்ளதை … Read more

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more

வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது நாட்டின் மிகப்பெரிய வங்கி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது. மேலும், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் மட்டுமே வங்கி வசதியை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 2021, 30 க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் … Read more