நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் முக்கிய திட்டம் தீட்டிய அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு நேற்று இணைய வழியில் டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் ஆலோசனைகளை வழங்கினர். இதில், பேசிய அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்றார். ஊரக … Read more