ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! மாவட்டத்தில் ஆலத்தூர் வீரனார் கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள மக்களூர் பகுதியில் இருந்து குழு உறுப்பினர் தங்களுடைய வேண்டுதலை செலுத்துவதற்காக லோடு வேனில் ஆலத்தூர் வீரனார் கோவிலுக்கு வந்துள்ளனர். மேலும் அந்தக் கோவிலில் வேண்டுதலை செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஆலத்தூர் பகுதியை … Read more