மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா இரண்டு மூன்று என்ற அலைகளை கடந்து தற்பொழுதுதான் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது அடுத்த கட்டத்தை அடைந்து அதிகரித்துள்ளது. தற்பொழுது அமெரிக்கா பெல்ஜியம் ஜெர்மனி சீனா என அனைத்து நாடுகளிலும் தாக்கம் அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவிலும் குஜராத் ஒடிசா மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் தொற்றால் மீண்டும் ஒரு சிலர் பாதிப்படைந்துள்ளனர். இந்த … Read more

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

Sudden announcement by the government! 144 restraining orders from today!

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு! இந்திய இராணுவங்களில் தற்போதைய மற்றும் நிரந்தரனமான அடிப்படையில்  இராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது தேர்வு செய்யும் அடிப்படையில இந்திய இராணுவவீரர்கள் பத்து ஆண்டுகள் வரை இராணுவ துறையில் பணியாற்றலாம் என கூறப்பட்டிருந்தார்கள்.நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இராணுவ வீரர்கள்  ஒய்வு பெரும் வரைக்கும்  இந்திய  இராணுவத்தில்  பணியாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி இந்திய இராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான … Read more

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்! சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது … Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த … Read more

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!! தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. கொரோனாவின் இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரசானது நுழைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவத் தொடங்கிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்றின் வருகைக்கு … Read more

ஞாயிறு முழு ஊரடங்கு கைவிடப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

ஞாயிறு முழு ஊரடங்கு கைவிடப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்! கொரோனா தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் இரண்டு ஆண்டுகளாக பல உருமாற்றங்கள் அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாட்டையே நிலைகுலைய செய்தது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடுமையான தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு கொரோனா பெருந்தொற்றானது கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. … Read more

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ?

Infections are less! Relaxation to be demolished?

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் தொற்றிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கை தொடங்கி வருகின்றனர்.அவ்வாறு மீண்டும் வலக்கையை தொடங்கும் போதெல்லாம் தொற்றானது உரு மாற்றம் அடைந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அரசாங்கமும் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தற்போது தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றானது உரு மாற்றம் அடைந்து ஒமைக்ரானாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. அந்த … Read more

கோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை!

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை! தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் அலை குறைந்த இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தற்போது அதி தீவிரமாகபரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. நமது தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட தடைசெய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 5 மணி … Read more

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முன் தினம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

No full curfew required! Important information released by the Minister!

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்றானது வருடத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். மக்களும் ஒவ்வொரு முறை தொற்று பாதிப்பு ஏற்படும் போதும் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது தான் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்பை தந்து சற்று குறைய ஆரம்பித்தது. அது முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் உள்ளேயே அதன் … Read more