#BREAKING NEWS தமிழகத்தில் முழு ஊரடங்கு மாநில அரசின் அதிரடி உத்தரவு!! டாஸ்மாக்குகளை முடக்கிய ஸ்டாலின்!!

Tamil Nadu full media state government action order !! Stalin disables Tasmarks !!

தமிழகத்தில் முழு ஊரடங்கு மாநில அரசின் அதிரடி உத்தரவு!! டாஸ்மாக்குகளை முடக்கிய ஸ்டாலின்!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் மத்திய அரசு பல கடுமையான கட்டுப்படுகளை பிறப்பிக்கப்பட்டது மேலும் இதானால் கடந்த மாதம் முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் போக்குவரத்துகள் பதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பதிப்பு அதிகமா பரவத் தொடங்கியத்தன் காரணமாக கடந்த வாரம் முதல் … Read more

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உயிர்களை பெருமளவு காவு வாங்கி வருகிறது.அதனையடுத்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில் மக்கள் நலன் கருதி ஊரடங்கையும் அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் கூறி … Read more

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! 

Night curfew and Sunday curfew canceled !! High Court Judge orders action !!

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆம்  அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. ஆகையால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை … Read more

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Local trains banned from tomorrow Sudden announcement by the Chief Minister!

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் … Read more

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை!

Part time curfew in Tamil Nadu! All stores up to 12 hours!

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது அதிக அளவு பரவி வருகிறது.இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பிலன் பட்டியலில்  2-வது இடத்தில் உள்ளது.குறிப்பாக மகராஷ்டிரா,டெல்லி,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் அம்மாநில அரசு,மதிய அரசுடன் கலந்தோசித்து கட்டுப்பாடுகளுடைய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் 14  நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் … Read more

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்! 2019-ம் ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் கொரோனா தொற்று தொடங்கியது.இந்த தொற்றானது அமெரிக்கா,ரஷ்யா என்று ஆரம்பித்து இந்தியாவிற்கும் வந்தடைந்தது.இந்த தொற்றால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனால் அத்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஊரடங்கானது 7 மாதங்களை கடந்தது. அதனையடுத்து கொரோனா தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே … Read more

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!

Full curfew to be put in place! Modi's sudden consultation meeting!

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500  தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் … Read more

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு!

Full curfew for two days! Chief Electoral Officer's decision!

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு! கொரோனாவின் 2 வது அலையானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அனைவரையும் இத்தொற்று பெருமளவு பாதித்துள்ளது.அந்தவகையில் அதிக ளவு கொரோனா தொற்று பரவுளுக்கு காரணம் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்றமும் அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்,அதுமட்டுமின்றி  தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் வழக்கையே சுமத்தலாம் என்று உயர்நீதி மன்றம் … Read more

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் … Read more

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்த தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த நோய்த்தொற்று தினசரி பாதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் சென்று இருக்கிறது. … Read more