மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!
மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு! சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு … Read more