உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா? நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். சில கனவுகள் பயங்கரமாக இருக்கும். அப்படி உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம் – மகாவிஷ்ணு கடவுள் உங்கள் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும்.மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வந்தால், நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும்.   … Read more

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித … Read more