ஒரு லாரியால் 51 பேர் பலி மக்கள் இடையில் பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!!

51 killed by a truck, tension between people!! Shocking information that came out!!

ஒரு லாரியால் 51 பேர் பலி  மக்கள் இடையில்  பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!! ஒரு லாரியால் 51 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த சம்பவம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கெய்னாவில் லண்டைனி  மாகாணம் ரிப்ட் வேலி நகரில் நெடுஞ்சாலை அருகே உள்ள  சந்தை பகுதியில் நடந்துள்ளது. ஜூன் மாதம் 30 ஆம் தேதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  … Read more

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!!

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!! டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்ததில் 9 பேர் பலி 70-ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஆப்பிரிக்காவில் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று அந்த டேங்கர் லாரியானது ரோட்டில் கவிழ்ந்தது. பிறகு டேங்கர் லாரியில் இருந்த டீசல் அனைத்தும் வெளியே கொட்டியது. ரோட்டில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

A lorry fell into a lake in Erode district! Excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன. மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது  ஈரோடு மாவட்டத்திலுள்ள … Read more

திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:!கோவில்பட்டி அருகே பரபரப்பு! திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ள ஆளவந்தான் குலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியானது கோவையிலிருந்து தக்கலை பகுதிக்கு பஞ்சிலோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுரேஷ் என்னும் 27 வயதான இளைஞர் ஒருவர் ஒட்டிவந்தார்.இவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள k.கைலாசபுரத்தை சேர்ந்தவர்.லாரியானது கயத்தாறு பகுதியை கடந்து வரும் பொழுது லாரியின் பக்கவாட்டிலுள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.இதனை கண்டறிந்த சுரேஷ், k.கைலாச புரத்தில் உள்ள வெல்டிங் … Read more

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.