“லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!
“லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்! கேரளாவில் அட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் 25 கோடி லாட்டரி பணத்தை வென்றது இணையத்தில் வைரல் ஆனது. கேரள அரசின் மெகா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசை வென்றார் ஆட்டோ ஓட்டுனர் அனூப். ஆனால் அவர் இப்போது தன்னுடைய நிம்மதியை இழந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி “முதல் பரிசை வென்றுள்ளதால், தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு பலரும் என்னை … Read more