6வது முறையாக வர்த்தக சிலிண்டரின் விலை குறைந்தது! இதோ அதன் முழு விவரம்!

கேஸ் சிலிண்டருக்கான விலை மறுபடியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் உண்டாகும் மாற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் … Read more

பெட்ரோல், டீசலுடன் போட்டிப்போடும் சிலிண்டர் விலை.!! இல்லத்தரசிகளுக்கு ஷாக்.!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் வீடுகளில் தற்போது பயன்படுத்தும் சமையல் எரிவாயு … Read more

இனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லரை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக … Read more

இன்று முதல் செயலுக்கு வரும் எரிவாயு சிலிண்டர் புதிய முறை மற்றும் வங்கிப் பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் தொகை !! அதிர்ச்சியில் மக்கள் !!

இன்று முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் புதிய முறை மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்த செயல் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு , OTP முறையை எண்ணைய் நிறுவனங்கள் புதிய விநியோகத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இண்டேன் (Indane) நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய புதிய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more