உளவுத்துறையில் நிபுணரான ஒருவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்த மத்திய அரசு! உஷாரான முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென்று பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்திருக்கிறது மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் முழு நேர ஆளுநராக மராட்டிய மாநிலத்தில் தான் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக தான் தமிழக ஆளுநர் என்ற பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. … Read more

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் சாதனையை உடைக்க வருகிறது புதிய சிலை! அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

பெரியார் வாதிகள் என்று சொல்லிக்கொண்டு மத சடங்குகளையும், தெய்வ நம்பிக்கை இருப்பவர்களையும், தாழ்த்தி பேசிக்கொண்டு தமிழகத்தில் ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த பெரியார் ஆயுதத்தை வைத்து தான் தமிழகத்தில் அரசியலே சுழன்று கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நாட்டிற்கு எடுத்துக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த கூட்டம் கடவுள் இல்லை என்று அவர் சொன்ன அந்த ஒற்றை வாசகத்தை மட்டும் … Read more

அழைப்பிதழை பிரித்து பார்த்த கலைஞர் தெரிவித்த நகைச்சுவை செய்தி! கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர்!

சிங்காரச் சென்னை 2.o தூய்மை பணிகளுக்காக 36 கோடி ரூபாயில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்ப்ரட் இயந்திரங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே என் நேரு போன்றோர் பங்கேற்றார்கள். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தான் மேயராக பணியாற்றிய சமயம் தொடர்பாகவும், இதுவரையில் தன்னுடைய பழைய நினைவுகள் தொடர்பாகவும், விவரித்தார். அந்த … Read more

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆரம்பகால டிஏ உயர்வு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தனது அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். டிஏ உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓய்வூதியர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.மாநில சட்டசபையில் விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது அதிஷ்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

சென்ற ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சமயத்தில் பணி நாட்களாக அந்த நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் … Read more

பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முதல் செயல்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் இணையதளத்திலேயே பாடம் கற்று வருகிறார்கள். இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, பள்ளி … Read more

நடு இரவில் அமைச்சர்களுக்கு போன் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எல்லோரும் மனதார பாராட்டி வருகிறார்கள். அதிலும் நோய் தடுப்பு பணிகள் பொருளாதார ஆலோசனை தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கின்றன. தமிழகம் புதிய அரசியல் வரலாற்றை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாற்றுக்களை இப்போது இந்த முறை வந்து விடக்கூடாது என்பதிலும் அவர் மிகவும் கவனமாக உள்ளார். அம்மா … Read more

திமுகவின் சட்ட சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் என்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவனைத் தொடர்ந்து சட்ட சபையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் மானிய … Read more

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு பிறகு இலங்கை தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்கள் தேவைக்காக ஆங்காங்கே அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.அந்த முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த அகதிகள் வசித்து வருகின்றார்கள். இலங்கை அகதிகள் முகாமில் இருக்கின்ற வீடுகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்த இருப்பதாக ஏற்கனவே பலமுறை முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார்கள் வந்து கொண்டு … Read more

சட்டசபையில் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்! ஆதாரம் இருக்கிறதா உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் ஸ்டாலின் அதிரடி பதில்!

சென்னையில் இருக்கின்ற அண்ணா நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகம் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கட்டப்படுவதால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இன்றைய தினம் நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறிப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். பென்னிகுயிக் வீட்டை மாற்றி கலைஞர் நூலகம் அமைக்க … Read more