லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!  

Warning to lovers.. If you give this gift, it will be jail! Minister's action!!

லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! காதலர்கள் அவர்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலன் மற்றும் காதலிகளுக்கு வித்தியாசமான முறையில் பரிசளிப்பது தற்பொழுது பேஷன் ஆக மாறிவிட்ட நிலையில், அந்த வகையில் ஃபேஸ் மாப் என ஆரம்பித்து பல விதங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகளை அளித்து வருகின்றனர். அவற்றிலும் இறந்தவர்களை கூட நேரில் கொண்டுவரும் விதமாக அவர்களின் உருவ சிலையை கொடுப்பது அவர்கள் உள்ள புகைப்படத்தை … Read more

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

சமீபத்தில் சென்னையை சார்ந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி பிரியா பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருடைய இரு கால்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக … Read more

தமிழக மக்களே இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்! முக்கிய கோரிக்கையை வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்தது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அதனடிப்படையில் நோய் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. ஆனால் சிறிது நாட்கள் குறைந்து வந்த நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது இதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இந்த நோய் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஊடுருவியது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில … Read more

நடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!

மக்களை தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அவர் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, பொது சுகாதாரம் … Read more

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பித்திருக்கும் இந்த சூழ்நிலையில் 12 முதல் 18 வயது வரையில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் தான் அந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை … Read more

தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் தமிழகம்! மா சுப்பிரமணியன்!

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத பொதுமக்கள் அதன்பின்னர் விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக, மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தொடங்கினார்கள், இதன் மூலமாக நோய் தொற்று நோய் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி நோய் தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசு. அதேபோல மாநிலம் முழுவதும் அதிவேகமாக தடுப்பூசி … Read more

மெகா தடுப்பூசி முகாம்கள்! முடிவை மாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, இந்த தடுப்பூசி முகாம் கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாகவும் மற்றும் 19ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும், அதோடு 26ஆம் தேதி 3-வது கட்டமாக நடத்தப்பட்டனர் ஆனாலும் இந்த முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், இன்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் நான்காவது மெகா … Read more

முதலமைச்சர் இதை செய்யத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விடும் என்று நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குரு மிகத் தெளிவாக கூறி இருக்கிறது. இதனால் தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. … Read more

சட்டப்பேரவையில் உண்மையை மறைத்த அதிமுக! அமைச்சர் சுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட வருகிறது. அதிலும் மாநில அரசு இந்த நோய்த்தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அதோடு சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இந்த முகாமில் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநில அரசின் இந்த … Read more

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பித்து நடந்து வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற இருக்கின்ற நிலையில், இதுவரையில் இந்தியா 2 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் என்று 13 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் dd61 போட்டியில் … Read more