திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more