உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்! பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், … Read more

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!!

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்! தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் 24 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவை சேர்ந்த படங்கடி பொய்குடே பகுதியை சேர்ந்த தம்பதி ஆதம் மற்றும் ஹவ்வம்மா ஆவார்கள். இவர்களின் மகள் சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீர்ங்கனை ஆவர். தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்களுக்கு … Read more

மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பச்சநாடியை அடுத்த மந்தாரா ரயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சந்திராவதி என்ற 70 வயது மூதாட்டி பார்த்துள்ளார். அது மும்பை மத்தியகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதாலும், ரயில்வே நிர்வாகத்தில் தொலைபேசி எண்கள் தன்னிடம் இல்லை என்பதால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க முடியாது … Read more

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்! மங்களூர் அருகே மது போதையில், ஒரு வனப்பகுதியில் மைனர் பெண்களுடன், இரண்டு சிறுவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் … Read more