வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

Love separated by violence!! Kugi ethnic woman melts to the Prime Minister to help her meet her husband!!

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!! கலவரம் காரணமாக பிரிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு குகி இனப்பெண் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது … Read more

ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை  சந்தித்து ஆறுதல்!!

Next trip by helicopter!! Rahul Gandhi met and consoled the people of the state!!

ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை  சந்தித்து ஆறுதல்!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் சென்றுள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.  இந்த மாநிலத்தில் உள்ள மைதேயி சமூகத்தினர் , தங்களுக்கும் பழங்குடியின் அந்தஸ்து வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்கு சிறுபான்மை குடியில் உள்ள குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையடுத்து இரண்டு சமூக மக்களுக்கு இடையே மோதல் … Read more

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு! மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல் நகரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள், ஆகியவற்றில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இன்று காலை 6:14 மணி அளவில் மணிப்பூரின் உக்ரூல் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more