உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்!

Strange twins in the world! They will share all of this too!

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்! நாமெல்லாம் என்னதான் பகிர்ந்தாலும் சிலவற்றை பகிர்வதை ஒரு எல்லையை ஏற்படுத்தி விடுவோம். அதாவது எவ்வளவு சோசியல் ஆக இருந்தாலும் சிலவற்றை பகிர்வதை யோசிப்போம். அது அந்த பொருளின் மீது உள்ள ஆன்பினால் ஆகும். பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு இருக்கும். இதை நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கலாம். அவர்களுக்குள் உருவ ஒற்றுமை, எண்ணங்களில் ஒற்றுமை என சில வகைகளில் ஒரே … Read more

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

Still a parent? Daughter in pain!

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்! 20 வயதான தாசிம் என்ற பெண், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்க்கு அருகில் வசித்து வந்த நபர் ஒருவரை இந்த பெண் நீண்ட காலமாக காதலித்தும் வந்துள்ளார். இவர்களின் காதலை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறவில்லை. சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தலோ என்னவோ? இவர்களின் காதலை குறித்து … Read more

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!

Cruelty that heated up the woman for refusing to speak! The girl's complaint against the mother!

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்! முன்பெல்லாம் பத்து வயது வித்தியாசம் என்றால் கூட பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது பெண் வீட்டில் 2 வயது வித்தியாசமே அதிகம் என கூறும் இந்த காலத்தில் இந்த சிறுமியின் தாயோ இப்படி ஒரு செயல் செய்தது வியப்பளிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண் அவரது 15 வயது மகளுக்கு பனப்பாக்கம் … Read more

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

The third married woman who hid the presence of children! 90 Kids Awful!

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்! ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

Arrange a wedding in the bamboo forest! Addicted student - students! The action of the parents!

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்! இப்பொழுதெல்லாம் இணையதளம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், அதன் மூலம் நிறைய கூடா நட்புக்கள் மலர்வதையும் நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம். காதலிப்பது தவறு கிடையாது ஆனால் சரியான வயதில் வந்தால் பரவாயில்லை. மிக சிறிய வயதில் வெளி உலகமே தெரியாத பருவத்தில் காதல் மலர்ந்து பின் திருமணம் முடிந்தவுடனே ஏதோ ஒரு காரணத்தை கூறி பிரிய வேண்டியதாக … Read more

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

The incident that shocked the woman with her tadalafil response before the marriage!

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்! தற்போதுள்ள சூழ்நிலைக்கு பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும். பரவாயில்லை! சரியாக போய்விடும் என்று நினைத்தால் எதுவும் மாறாது. மேலும் திருமணம் முடிந்த கையோடு எல்லாம் நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறி விடுவார்கள். இந்த பெண் மிகவும் தைரியசாலிதான். இதை போல் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். 22 வயதான இளம் பெண் ஒருவருக்கு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள … Read more

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

Marriage made by parents! The shocking incident that the girl did with her boyfriend!

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்! இப்போது உள்ள பிள்ளைகள் அவர்களுக்கு துணையை தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் போக்கில் விட்டால் நன்றாக இருக்குமா? என யோசித்து அவர்களை சேர்த்து வைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள். நாமும் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் நம் இஸ்டத்திற்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்கள் வாழ்கை நன்றாக இருக்குமா? என்பதை யோசித்து செயல்பட வேண்டும். பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி … Read more

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

Priest stole Tali! What happened to the bride?

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன? வீடு புகுந்து திருடும் திருடர்களை பார்த்திருப்போம், அல்லது பசியின் கொடுமைக்கு சிறு சிறு திருட்டுகளை செய்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் திருமண சடங்குகளை செய்ய வந்த ப்ரோகிதர் கூட திருமண பெண்ணின் தாலியை திருடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ப்ரோகிதர் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள தும்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்துள்ளார்.. அப்போது பெண்ணின் தாலி … Read more

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Psycho Asami who did not leave the girl!

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ! பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக … Read more