செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!

Humans can live in the coming seasons on Mars! Source Published Photos!

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த … Read more

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்!

Noise felt on Mars! False NASA spacecraft recorded as such!

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்! நம் அறிவியலாளர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உள்ளது. நமது பூமி கிரகத்தை தவிர வேறு கிரகங்களிலும் மனித உயிர்கள் வாழ சாத்திய கூறுகள் உள்ளதா? அல்லது அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கு வழிவகை உள்ளதா? எனவும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான … Read more

3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்!

Miracle phenomenon where 3 planets appear side by side! See you with the naked eye today!

3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்! வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. அவற்றில் சில நம் கண்களுக்கு தெரியும். சில நிகழ்வுகள் நம் கண்களுக்கு தெரியாமலே போய்விடும். சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசிக்கும்படியான ஓர் அற்புத நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாம் … Read more

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

New photos of Mars! China's Jurong Rover!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்! உலகளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள் விண்வெளியிலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. நிலவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான … Read more

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது – நாசா

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது அந்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் வெளிப்பகுதியில் தரையிறங்கி உள்ளது. அதாவது இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து உள்ளதா என்றும், அதற்கான சுவடுகள் ஏதும் அங்கு இருக்கிறதா என்றும், எதிர்காலத்தில் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்றவை போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது நாசா. இந்த பெர்சிவரன்ஸ் … Read more

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்ஸிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்று சந்திரன் அதன் மீதும் துருபிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் விஞ்ஞானிகள் கண்டுஆச்சரியப்பட்டனர்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திரயான் -1 சுற்றுப்பாதையில் இருந்து தரவை மதிப்பாய்வு செய்து சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சந்திராயன் 2008 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் போது நீர் பனியைக் கண்டுபிடித்து … Read more