கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!

Mother drowned in front of her husband and son!!

கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதர்படுகை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி காந்திமதி இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.இவரது பெயர் ராசுகுட்டி இவர்கள்  குண்டலப்பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சிறிய நாட்டுப் படையின் மூலம் ஆற்றைக்கடக்க முயற்சித்தனர். அப்போது திடீரென்று வெள்ளப்பெருக்கு அதிகமானது. … Read more

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. 

JACKPOT WAITING FOR SCHOOL STUDENTS!!An opportunity to show your talent!Get ready today!..

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பில் எண் 988. நாள் 30.10.2022  நம் தாய்த் திருதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அச்செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 … Read more

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக இவர் பணிபுரிந்து வந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அதிகாலையில் அறிவுடைநம்பி சென்று இருக்கின்றார். அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை வெகுநேரமாக தேடி இருக்கின்றனர். இந்த தகவலை கேட்டவுடன் அலுவலக ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் … Read more

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்! நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய … Read more