மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

மதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டார். அப்போது அவர் அந்த முக்கிய முடிவை மேற்கொள்வதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களுமே காரணமாக இருந்தார்கள். இந்த நிலையில் அவர் எடுத்த முக்கிய முடிவு என்னவென்று தற்போது நாம் பார்ப்போம். அதாவது கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. இனி இந்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வைகோ பேசி வைக்க. உடனடியாக கட்சி … Read more

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார். பின்னர் தினகரனிடமிருந்து … Read more

வாரிசு அரசியலுக்கு எதிராக உதித்த மதிமுக, வாரிசு அரசியலால் உடைகிறதா?

திமுக வின் வாரிசு அரசியலுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதிமுக. கலைஞர் தனது மகனை தலைவர் ஆக்குவதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் வெளியே வந்து கட்சி தொடங்கியவர் தான் வைகோ. இவரது பின்னால் வாரிசு அரசியலை எதிர்த்து பல பெரிய தலைவர்கள் திமுக விட்டு நீங்கி மதிமுக வில் இணைந்தனர். வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து அப்போது இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி என பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். … Read more

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவிற்கு இப்போது அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் துரை வையாபுரி கட்சியில் பதவி வழங்கப்படுவதாக தற்போது வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ கூறுகையில், ம.தி.மு.கவில் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு … Read more

தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! செவிசாய்க்குமா திமுக அரசு?

மேடை மெல்லிசை கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்திருக்கின்றார்.இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இசை தொழிலை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கள நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று கொள்கின்ற … Read more

மக்களுக்காக தான் அரசு என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்! வைகோ பாராட்டு!

நோய் தொற்று காரணமாக, பெற்றோர்களை இழந்து விட்ட ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது முடியும்போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியுடன் கொடுக்கப்படும். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் போன்ற அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு … Read more

பிரதமர் மோடி அவர்களுக்கு வைகோ சரமாரி கேள்வி!

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது அதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்திருக்கின்றன.அதேபோல அதிமுக திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட அவர்களின் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தை இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில், மதிமுக தலைவர் வைகோ நேற்று மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதி அவர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது … Read more

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

Seat Sharing Problem in DMK Alliance

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா? சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிகவுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே செல்கிறது.இந்நிலையில் சுமூகமாக செல்வதாக கருதிய திமுக கூட்டணியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளை திமுக பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகுவதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் குற்றம்சாற்றியுள்ளார். தேர்தல் … Read more

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

MK Stalin With Rahul Gandhi-News4 Tamil- Latest Political News in Tamil

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு! 2021 சட்டமன்ற தேர்தல் தேதியை ஏப்ரல் 6 என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை நடத்தி கொண்டு வருகிறது. அதிலும் முக்கியமாக அதிமுக கூட்டணியில் பாமகவினர் கேட்ட வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் … Read more

கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகமான சென்னை கோயம்பேட்டில் இருக்கின்றது. அந்த பகுதியில் இருக்கின்ற பாலத்திற்கு கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. திடீரென்று நேற்றைய தினம் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ புதிய பெயரை எழுதி இருக்கிறார்கள். இது தொடர்பாக எந்தவித முன் அறிவிப்பும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்த பெயர் மாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த ரயில் நிலையத்திற்கு … Read more