இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு!
இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு! கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் காரணமாக பெங்களூரு … Read more