“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்! பொதுவாக அம்மை நோய் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயிலால் உடல் சூடு அதிகமாகிறது. இதனால் அம்மை உருவாகிறது. அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, கொத்தமல்லி அம்மை என்று பல வகைகள் இருக்கிறது. அம்மை ஒரு தொற்று நோய். இந்த நோய் ஏற்பட்டவரை தனிமையில் வைத்து குணப்படுத்த வேண்டும். அம்மை பாதிவர்களின் செல்லாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு அம்மை … Read more

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- … Read more

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் … Read more

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும். இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இவை சளி, இருமல், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த … Read more

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!Use turmeric powder like this to fall asleep immediately after going to bed!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கவுன் நல்ல தூக்கமானது கட்டாயம் அவசியம். பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் மருத்துவர்கள் சந்தித்து அதற்குண்டான மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்வர். ஆனால் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிட்டோம் பலருக்கும் தூக்கம் வராது. அவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எளிதாக குணப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் சுண்ணாம்பு செய்முறை: முதலில் சுண்ணாம்பு வாங்கிக் கொண்டு … Read more