பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ!

பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ! பிரண்டை வற்றல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றும் ஞாபகசக்தியை பெருக்கும் மேலும் மூளை நரம்புகளை பலப்படுத்தும் பிறகு எலும்புகளுக்கு சக்தி தரும். அது மட்டுமல்லாமல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். பிரண்டையால் ஆன உணவை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும். பிரண்டை வற்றலுக்கு தேவையான பொருட்கள் : அரிசி அரை கிலோ,பொடியாக நறுக்கி … Read more

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?… நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. அப்படி குடல் புண்கள்யிருந்தால் ஆறிவிடும். மேலும் தோல் மற்றும் மேனி பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.நம் முன்னோர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அறிவை விருத்தியடையச் செய்யும் என்பார்கள். மலை என்கிற … Read more

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?! இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி … Read more

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!! வசம்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது குழந்தைகள் தான்.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றைய காலகட்டத்திலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ மற்றும் சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் … Read more