பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!! கோடை விடுமுறை முடிந்து அதன் தாக்கம் குறையாத காரணத்தினால் பள்ளி திறப்பு தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விடுமுறை அளித்த நாட்களுக்கு ஏற்ப சனிக்கிழமை தோறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பள்ளிகள் திறந்து ஓர் வாரத்திற்குள்ளேயே பருவமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் உண்டானது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனத்த மழை … Read more

சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் இந்த இரு நாட்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்!..

சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் இந்த இரு நாட்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்!..   சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் சில மாவட்டங்களில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நாசமாகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டங்களில் நாளை … Read more