முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம்! அதிமுகவினர் நினைவிடத்தில் அஞ்சலி!
அதிமுகவின் நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள் . இந்த நிலையில், அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. அதேபோல அவர்களுடன் கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் … Read more