அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.   என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.   அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து … Read more

எம்ஜிஆர் சிவாஜிக்கு வர வேண்டிய பட்டங்களை தடுத்தாரா?

அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி என்றாலே போட்டிதான். இந்த படம் வெளியாகி இத்தனை நாள் ஓடுகிறது. இந்த படத்தை இப்படி இயக்க வேண்டும் . இந்த படத்திற்கு இப்படி பாடல்கள் வேண்டும். சண்டைக் காட்சிகள் வேண்டும் என்று பல்வேறு விதமான போட்டிகள் திரையுலகில் இருந்து தான் வருகின்றது.   இப்பொழுது ரஜினி கமல் ,விஜய் அஜித் என்று வரிசைகள் உள்ளன. சிவாஜிக்கு என்று தனியாக ஒரு பேன் பேஸ் உள்ளது அதேபோல் எம்ஜிஆருக்கு தனியான … Read more

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார். இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது.   வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு … Read more

நான் இறந்த பின் எனக்காக இதை செய் – சந்திர பாபு கண்ணதாசனிடம்

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   MGR -யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் எண்ணம் நிறைவேறாமல் … Read more

சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அவரே பாடியும், அவரே நடித்தும், அவரே ஆடியும் படத்தில் நடித்ததால் மக்களுக்கு மிகவும் … Read more

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.   இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது.   இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் … Read more

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பராசக்தியில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்றும் அவர் ஒரு நடிகர் அவர் மட்டும்தான் நடிகன் என்று போற்றும் அளவிற்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அப்படி சக போட்டியாளரான நடிகரையே மிரள வைக்கும் பாத்திரங்களை ஏற்று, உண்மையானவர்களே தோற்றுப் … Read more

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more