சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு! சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஃபோரெஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலத்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மைய வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ் முத்துசாமி புதன்கிழமை தெரிவித்தார். மாநில சட்டப் பேரவையில் பேசிய முத்துசாமி இந்த வளாகம் சிங்கப்பூர் மற்றும் பிற அரசாங்கங்களுடன் இணைந்து கட்டப்படும் என்றார்.இந்த இடம் ஒரு முக்கிய இடத்தில் இரண்டு முக்கிய … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்றையதினம் சட்டசபையில் நடந்தது. அந்த சமயத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் முத்துசாமி உரையாற்றினார்.. சென்னை பெருநகர எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளை கண்காணித்தபோது அங்கே மிக விரைவாக வளர்ச்சி மற்றும் அதற்கான உள் கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து … Read more