அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!! தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். … Read more

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி சிதம்பரத்தில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? ஆளுநர் என்ன ஆண்டவரா? நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு பேட்டி. சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் … Read more

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!! சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு, மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (Third Master Plan) (2026-2046) தொலைநோக்கு ஆவணம் (Vision Document) தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது … Read more

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் திருப்பணிகள் 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய … Read more