தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி! கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் … Read more