இனி 500 ரூபாய் நோட்டுகள் தடையா ?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Are 500 rupee notes banned anymore?? Shocking information given by the Ministry of Finance!!

இனி 500 ரூபாய் நோட்டுகள் தடையா ?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள … Read more

முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர்  வெளியிட்ட அறிவிப்பு!!

Additional fund allocation for old age pension!! Announcement issued by Principal Secretary Social Welfare and Women's Rights Department!!

முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர்  வெளியிட்ட அறிவிப்பு!! சில நாட்கள் முன்பு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து  முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று தமிழக் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் … Read more

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Are 500 rupee notes dangerous?? Shocking information given by the Ministry of Finance!!

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 … Read more

உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வருமானத்தையும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் வழங்கும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ராவில் (KVP) திட்டம், இந்த திட்டத்தில் பங்களிப்பதம் மூலம் நீங்கள் ஆண்டுதோறும் 6.9 சதவீத கூட்டு வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களது டெபாசிட் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் (124 மாதங்கள்) இரட்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக … Read more

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது! மூத்த குடிமக்களுக்கு அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அரசின் திட்டத்தை பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கப்போகிறது. அரசு சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்துள்ளது, இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 8% வட்டி கிடைக்கும். நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அரசு முன்பு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வந்தது, இனிமேல் ஜனவரி-1 முதல் மக்களுக்கு 8 சதவீத வட்டி … Read more

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

Only these companies don't have GST! The announcement issued by the Ministry of Finance!

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஜி ஸ் டி கவுன்சிலிங் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் ஆயிரத்திற்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் அமிருதரஸில் இல்ல பொற்கோயிலுக்கு அருகே அமைந்துள்ள தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் … Read more